Posts

Showing posts from 2018

Big boss 2 in kamalhasan

Image

பிக்பாஸ் 2 டீசர்... டிவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார் கமல் #BigBossTamil2

Image
பிக்பாஸ் 2 டீசர்... டிவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார் கமல் சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான டீசரை நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டுள்ளார். கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் கமல் தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக தேர்வானார்.  இந்நிலையில், பிக்பாஸ் 2 அடுத்தமாதம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் கமல், அடுத்த சீசனை தொகுத்து வழங்க மாட்டார் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால்ஆ அதற்கு மாறாக தனது அரசியல் பணிகளுக்கு இடையே பிக்பாஸ் 2 நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாலை பிக்பாஸ் 2-ன் டீசர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் மாலை 5 மணிக்கு டீசரை வெளியிட்டார். 

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு- வீடியோ

Image
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஸ்டெர்லைட் போராட்டம், வழக்கு கடந்து வந்த பாதையை அவர் எழுதியுள்ளார். http://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-cm-palanisamy-releases-intimation-on-closes-sterlite/articlecontent-pf309484-320998.html ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிரித்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது.இதுமக்கள் மத்தியில் பெரிய சந்தோசத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி, 13 பேரின் உயிரை இழந்து அவர்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளனர். தடை தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் அரசாணை குறித்து தமிழக அரசு தனி அறிக்கை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 22 வருடங்களாக வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. கடந்த 23.3.2013 அன்று ஆலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு பொது மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததை அடுத்து, தொழிசாலையை மூடுவதற்கும், மின் ...

அறுசுவை உணவுகளில் முதலில் எந்த சுவை உணவை சாப்பிட வேண்டும்?

Image
உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது. உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும். துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும். துவர்ப்பு உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யு...

SI AND CONSTABLE 9739 VACANCY IN RALIWAY DEPARTMENT RPF

Image
9739 VACANCY IN RALIWAY DEPARTMENT RPF CONSTABLE AND SI மத்திய ரயில்வேதுறையில் SI மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு 9739 பணி யிடங்கள் நிரப்பட உள்ளனர் இந்தியா வின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் மத்தியரயில்வே.உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின்இதுவும் ஒன்று.இதில் 10,00,000 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது ரயில்வே துறையின் பாதுகாப்பு படையான RPF போலீஸ் படையில் கான்ஸ்டபிள் மற்றும்SI பணிக்கு அறிவிப்பு வெளியானது. குறைந்தபட்சம் 10 வகுப்பு படித்தவர்கள் கான்ஸ்டபிள் படிக்கும் ,பபட்டபடிப்பு முடித்தவர்கள்  SI பணிக்கும் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உடையவர்கள் இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்க முடியும். இதற்கான கடைசி நாள்30/06/2018. இது பற்றிய தகவல்களுக்கு www.indianrailways.gov.in/railwayboard என்ற இணைய தள முகவரியை பார்க்கலாம்.

THE INDIAN AIR FORCE SELECTION IN THANJAVUR.

Image
 INDIAN AIRFORCE SELECTION IN THANJAVUR  The Tamilnadu airmen selection rally in thanjavur in june 9 to 17 date.  இந்தியா விமானப்படைக்கு ஆட்களை தேர்வு செய்யும் முகாம் ஜீன் 9 முதல் 17 வரை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் தஞ்சாவூரில் நடைபெற உள்ளது. இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார் இந்த முகாமில் பங்கேற்க 1998ஜனவரி-3 முதல் 2002 ஜனவரி-2ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்  பங்கேற்களாம் பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று ஆங்கில பாடத்தில் 50சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்கவேண்டும். விண்ணப்பதாரர் நல்ல உடல் நிலை உள்ளவராகவும்,தோ தோ மற்றும் தொற்றுநோய் இல்லாதவராக வரும் இருக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு  www.airmanselection.gov.in அல்லதுwww.airmanselection.cdac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

கோழி(சிக்கன்) மிளகு குழம்பு செய்வது எப்படி?!

Image
கோழி(சிக்கன்) மிளகு குழம்பு: நிறைய குறிப்புகளை செய்து பார்த்த பின் என் வசதிக்கேற்ப உருவான ஒரு குறிப்பு இது. என் அம்மாவின் யோசனை(tips) படி அருமையாக வந்தது. தேவையான பொருட்கள்: ******************** சிக்கன் : 1/2 கிலோ தயிர் : 1/4 கப் மஞ்சள் தூள்: 1/2 தேக்கரண்டி பெரிய வெங்காயம்: 2 தக்காளி பெரியது: 1 பூண்டு : 7/8 பல் மிளகு: 1 1/2 தேக்கரண்டி சீரகம்: 3 தேக்கரண்டி உப்பு: தேவையான அளவு தாளிக்க : பட்டை 1, இலவங்கம் 1, ஏலக்காய் 1, ப்ரிஞ்சி இலை 2, star anise -1 (தமிழ் பெயர் தெரியவில்லை) செய்முறை: ********** முதலில் இறைச்சியை நன்றாக அலசி சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனை தயிர்,மஞ்சள், சிறிதளவு உப்பு இவற்றுடன் சேர்த்து பிசறி குறைந்தது 1/2 மணி நேரம் வைத்திருக்கவேண்டும் (marinate). கனமான அடி கொண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மிளகு, சீரகத்தை தனித்தனியே வறுத்து எடுக்கவும். பிறகு சிறிது எண்ணை விட்டு பூண்டையும் வதக்கி எடுக்கவும். மிளகு சீரகத்தை முதலில் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து பின்னர் பூண்டு சேர்த்து ஒரு சுற்று சுற்றி அந்த விழுதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். ...

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பெருநாட்டுக்கு சென்றார்.

Image
இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பெருநாட்டுக்கு சென்றார். அங்கிருந்த பள்ளிக்குசென்றுள்ளார்.அங்கிருந்த பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும்ஆசிரியர்கள் உடன் இணைந்து ஆட்டம்‌ பாட்டத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக நாடனமாடிஉள்ளார். அதுமட்டுமின்றி பெருநாட்டை சேர்ந்த விலங்குகள் உடன் அதாவது, குரங்கு போன்ற விலங்குகள் உடன் கொஞ்சம் பேசியுள்ளார். இந்த செய்தியை ஆனது அனைத்து இணைய மற்றும் வலைய தளங்களில் அதிகமாகவும்,வேக வேகமாகவும் பரவலாக பரவி வருகிறது.